கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத்தொடர் “கண்ணெதிரே தோன்றினாள்”.
சக்தியாக சுவேதாவும், ருத்ராவாக மாளவிகா அவிகாஷூம் நடிக்கும் இந்த தொடருக்கு குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், விளக்கு பூஜையை கெடுக்க நினைக்கும் அனிதாவின் திட்டம் சொதப்ப, அனிதா அஷ்வினை அடித்து அவமானப்படுத்துகிறாள். இதனால் கடுப்பாகும் அஷ்வின், அனிதாவை பாலீயல் ரீதியாக பழிதீர்க்க முடிவு செய்கிறான். இந்த விஷயம் சக்திக்கு தெரியவர சக்தி, அனிதாவை காப்பாற்றுவாளா? அனிதாவின் நிலைமை என்னவாகும்? என்கிற பரபரப்போடு தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.
இந்த நெடுந்தொடரை இரவு 8.30 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் காணலாம்.
Leave a Reply