பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ஆன்மீகத்துக்கென அதிக நேரங்களை ஒதுக்கி ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி கொண்டிருக்கிறது . நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களிடம் நீங்கா இடம் பெற்றுள்ளது .
தினமும் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் கந்த சஷ்டி கவசம்,விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற நிகழ்ச்சிகளை நவீன தொழிற்நுட்பத்தின் மூலம் தரமாக ஒளிபரப்பாகிறது. மேலும் நேயர்களை திருப்தி படுத்தும் வகையில் தென் சீரடி திருச்சி அக்கரைப்பட்டி ஊரிலிருந்து சாய் பாபா மங்கள ஆராத்தி பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் தினசரி மதியம் 12:00 மணிக்கு மத்யான் ஆரத்தி ,இரவு 8:00 மணிக்கு ஷேஜ் ஆரத்தியும் நேரலையாக ஒளிபரப்பாகிறது .இந்நிகழ்ச்சி நேயர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .
Leave a Reply